கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu Audiobook

கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu Audiobook

Mr and Mrs Tamilan

Share:
Share:
மோகினித் தீவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும். திரையரங்கில் பாஸ்கர கவிராயர் என்ற நபரை சந்திக்கிறார் ஒருவர். இருவரும் கடற்கரைக்கு சென்று அங்கு பேசுகிறார்கள். பாஸ்கர கவிராயர் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்போது, மோகினி தீவில் ஒரு இரவு தங்கிய கதையை பற்றி கூறுகிறார் . உத்தம சோழருக்கு பிறகு சோழ சாம்ராஜ்யம் குறு நில தேசமாகி விட்டது . பாண்டிய தேசம் மேலோங்கி விளங்கிய காலத்தில் நடந்த காதல் கதை . சுகுமார சோழனும் புவனமோகினியும்...Read More
மோகினித் தீவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும். திரையரங்கில் பாஸ்கர கவிராய...Read More